ஸ்ரீநகர்-ஜம்மு தேச நெடுஞ்சாலையில் மக்கள் கூடியிருந்த இடத்தில் பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டு விழுந்து வெடித்ததில் 12 பேர் காயமடைந்தனர்!