போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றுள்ள மோனிகா பேடி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.