இந்தியாவின் நாடாளுமன்றம் இதுவரை சந்தித்தையெல்லாம் விட பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது என்றும், மனித மேம்பாட்டிலும், ஆளுமையிலுமே அந்தச் சவால்கள் உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார்!