குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து குடியரசுத் துணைத் தலைவர் பதவியை பைரோன் சிங் ஷெகாவத் இன்று ராஜினாமா செய்தார்.