குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஐ.மு. -இடதுசாரிகள் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் துவக்கத்திலேயே முன்னிலைக்கு வந்துள்ளார்.