குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக 3 வது அணி அறிவித்துள்ளது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு கொடுத்துள்ளது.