கிளாஸ்கோ விமான நிலைய தற்கொலைத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டுள்ள இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃபை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துமாறு ஆஸ்ட்ரேலிய அரசிற்கு மத்திய கோரிக்கை விடுத்துள்ளது!