மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.