சட்ட மன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்கு தொடர மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது