மும்பையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து பெய்துவரும் மழையினால் பந்த்ரா, மாத்துங்கா, மத்திய மும்பை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன!