பல்கலைக்கழகம், கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களை விரிவுபடுத்த ரயில்வே துறை முடிவு செய்ய்துள்ளது.