அமெரிக்க கப்பற்படையின் விமான தாங்கி அணு ஆயுதக் கப்பலான நிமிட்ஸின் வருகையால் சென்னையை அடுத்த கடற்பகுதியில் எந்தவிதமான சுற்றுச்சூழல் கேடும் நேராத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது,