எந்த வழக்காயினும், எவ்வித அடிப்படையும் இன்றி தேவையற்ற, மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களை கூறிட வேண்டாம் என்று உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது!