குடியரசுத் தலைவர் தேர்தலில் 3ஆம் அணியால் வேட்பாளாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் கலாமிற்கு ஆதரவு அளிக்க முடியாது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.