அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையினால் பிரம்மபுத்திரா நதியிலும், அதன் கிளை நதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு 7 லட்சம் பேரை பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது!