குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்திரப் பிரதேச முதல்வருமான மாயாவதியுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்.