நாகர்கோவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயில் விசாகப்பட்டினம் அருகே உள்ள டுவாடா என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர்.