நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 9 விழுக்காடும், தேச வருவாய் 15 விழுக்காடும் உயர்ந்திருந்தாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 25 விழுக்காடு அதிகரித்துள்ளது!