சீக்கிய மதத்தின் குருவான கோவிந்த சிங் போல உடை அணிந்து விளம்பரம் தந்ததற்காக தான் மன்னிப்புக் கோருவதாக தேரா சச்சா சௌடா மதப்பிரிவின் தலைவர் பாபா குர்மித் ராம் ரஹீம் சிங் கூறியுள்ளார்!