குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி தெரிவித்துள்ளார்.