உக்ரெயினில் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிரிமியா நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கெடுப்பின் முடிவை கொண்டு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.