வன்னி தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்க்குடியமர்த்தப்படுவது காலவரையறை ஏதுமின்றி தள்ளிப்போடப்படலாம் என இலங்கை அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.