தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார் என்று கூறியுள்ள புலிகள் இயக்கத்தின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் பத்மநாதன், வெள்ளைக் கொடிகளுடன் பேச வந்த நடேசனையும், புலித்தேவனையும் சிறிலங்க இராணுவத்தினர் வஞ்சமாகக் கொன்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.