வன்னியில் பாதுகாப்பு வலயத்திற்குள் இயங்கிவந்த ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்க இராணுவம் இன்று இரண்டு முறை தொடர்ந்து குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 64 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 87 பேர் படுகாயமுற்றனர்.