இராக்கில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாசவேலைகள், அமெரிக்க படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெறும் சண்டைகள் ஆகியவற்றிற்கு 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் மட்டும் சராசரி மாதம் ஒன்றுக்கு 2000 அப்பாவி மக்கள் பலியாகியிருப்பதாக இராக் அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.