வன்னிப் பகுதியில் மோசமடைந்துவரும் மனிதாபிமானப் பிரச்சனை தொடர்பாக சிறிலங்க அதிபர் மகிந்தா ராஜபக்சவுடன் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் பேசியுள்ளார்.