இலங்கையில் பொதுமக்கள் சுதந்திரமாக வாழ வழி செய்யும் வகையில், அந்நாட்டு ராணுவமும், விடுதலைப் புலிகள் அமைப்பும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான கீ- மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.