ஏமனில் தஞ்சம் புகுந்துள்ள அல்-கய்டா பயங்கரவாதிகள், அங்கிருந்து கொண்டு அமெரிக்காவிற்கு சவாலாக விளங்கி வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ராபர்ட் உட் கூறியிருக்கிறார்.