முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரைக் கைப்பற்ற முற்பட்ட சிறிலங்க இராணுவத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வலிந்த தாக்குதலில் 150 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.