சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த போர் நிறுத்தத்தை ‘மதித்து’ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து 26 தமிழர்கள் சிறிலங்க அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர்.