தமிழீழ விடுதலைப் புலிகள் புதிதாக நிறுவியுள்ள சர்வதேச உறவுகள் துறையின் பொறுப்பாளராக அவ்வியக்கத்தின் மூத்த பிரதிநிதி செல்வராசா பத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று புலிகள் ஆதரவு இணையத்தளமான தமிழ்நெட் தெரிவிக்கிறது.