இலங்கையில் சிறிலங்க இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடந்துவரும் போருக்கிடையில் முல்லைத் தீவுப் பகுதியில் சிக்கியுள்ள இரண்டரை இலட்சம் தமிழர்களுக்கு உடனடி நிவாரணம் அனுப்பப்படும் என்று ஐ.நா. கூறியுள்ளது.