வன்னிப் பகுதியில் உள்ள அணைக்கட்டு ஒன்றைத் தகர்த்து, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய படைகள் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்க இராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.