முல்லைத் தீவு மாவட்டத்திலும், அதன் மையப் பகுதியாக விளங்கும் புதுக்குடியிருப்பு நகரத்தையும் குறிவைத்து சிறிலங்க இராணுவம் பீரங்கிகளாலும், எரிகணைகளாலும் கடும் தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.