சோமாலியாவின் பயங்கர வன்முறை மற்றும் பஞ்சத்திலிருந்து தப்பிக்க அந்த நாட்டு மக்கள் கென்யாவிற்கு அகதிகளாக குடியேறி வருகின்றனர். இவர்களின் ஊட்டச்சத்து தேவையை நிறைவேற்ற ஐ.நா. 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதவித்தொகையாக அளித்துள்ளது.