இந்தோனேசியாவில் இன்று அதிகாலை அடுத்தடுத்து தாக்கிய பூகம்பங்களில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இந்த பூகம்பம் காரணமாக தென்கிழக்கு ஜப்பானில் சிறிய அளவில் சுனாமி பேரலைகள் எழும்பியது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.