தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சியை சிறிலங்க இராணுவம் கைப்பற்றிவிட்டதாக கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.