கிளிநொச்சி நகரம் மூன்று முனைகளிலும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் எந்த நேரமும் அது சிறிலங்க படைகளிடம் வீழ்ந்துவிடும் என்று சிறிலங்க அரசின் பாதுகாப்பு அமைச்சகச் செயலர் கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.