கொழும்பு: கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த மோதலில் 100 படையினர் கொல்லப்பட்டு உள்ளதுடன், 250க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்து உள்ளனர்.