கிளிநொச்சியில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் 60 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 150க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்ததாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 2 கிலோமீட்டர் பகுதி கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.