வாஷிங்டன்: மும்பை தாக்குதலுக்கு பின்னர் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை உருவாக்க உள்ளது குறித்த விவகாரம் இந்திய அரசு, அந்நாட்டு மக்களுடன் தொடர்புடையது என அமெரிக்க செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மாக் தெரிவித்துள்ளார்.