இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானங்கள் கடந்த வாரம் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக இந்திய அரசிடம் பாகிஸ்தான் விளக்கம் கோரியுள்ளது.