யாழ்ப்பாணத்தையடுத்த கிளாலியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க ராணுவத்திற்கும் இடையே நடந்த கடும் மோதலில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 120க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.