இத்தாலியில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் முக்கிய நதியான தைபர் நதியில் இருந்து வெள்ள நீர் கரையை உடைத்துக் கொண்டு நகருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ரோம் நகரில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.