மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிலைமை மிகவும் அபாயமானதாக உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.