பாகிஸ்தானில் இருந்து செயல்படும் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய ஜமாத் உத்-தவா அமைப்பை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கேட்டுக் கொண்டால், தடை செய்யத் தயார் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.