மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருக்கும் பாகிஸ்தான் படையினர் சுமார் 1 லட்சம் பேரை இந்திய எல்லைக்கு மாற்றுவது குறித்து பாகிஸ்தான் யோசித்து வருகிறது.