இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக் கொள்ளும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.