கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 43 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 70க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.