இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குத் தேவையான அரசியல் தீர்வுத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.